இப்படிக்கு ஒரு கவிதை.

Filed under: , by: மஹாராஜா



உன்னுடம் நான் பேசிக்கொண்டு இருக்கும்
போது நிஜமாகவே ஒரு தடவை தடுமாறி தான்
போகிறேன்... உனது பேச்சால்..

*

என்னை பற்றி எதாவது கவிதை சொல்லேன்..
இப்படிக்கு ஒரு கவிதை.

*

நமது சந்திப்புக்கு பிறகு விடைபெறும் போது
பரிமாறி கொள்ளும் முத்தங்கள் யாவும்..
ஒரு யுத்தத்தை தான் ஏற்படுத்துகின்றன..

2 பின்னூட்டங்கள்..!:

On August 23, 2008 at 4:07 AM , ஜியா said...

//என்னை பற்றி எதாவது கவிதை சொல்லேன்..
இப்படிக்கு ஒரு கவிதை.
//

super..

 
On August 27, 2008 at 12:26 PM , மஹாராஜா said...

வாங்க ஜி.. அண்ணா..
நீங்க சொன்னாலே அந்த கவிதை நன்றாக தான் இருக்கும்..
ரொம்ப நன்றி...

அடிக்கடி வந்து போங்க...

என்றும் தோழமையுடன்
மஹா,.