60 - வது சுதந்திர தின வாழ்த்துக்கள்..

Filed under: , by: மஹாராஜா

.




பாரினில் சிறந்த நாடு எங்க பாரத நாடு..
வந்தாரை வாழவைத்து வரவேற்கும் நாடு எங்க பாரத நாடு.
தமிழ் மொழி வளர்ந்த நாடு எங்க பாரத நாடு..
உயர் தலைவர்கள் பல தந்து வழங்கிய நாடு எங்க பாரத நாடு.
தேசத்தின் தன்மை நிதம் மாறாத ஒன்று..
எங்களுக்கு பெயர் ஒன்று உண்டு..இந்தியன் என்று..

தோழர் தோழிகளுக்கும் எனது 60 - வது சுதந்திர தின வாழ்த்துக்கள்..
தலைவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து இந்த சுதந்திரதினத்தை
அமைதியுடனும் பண்புடனும் கொண்டாடுவோம்..

வாழ்க பாரத நாடு... இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்..
ஜெய்ஹிந்த்.........

1 பின்னூட்டங்கள்..!:

On August 14, 2008 at 11:33 AM , மஹாராஜா said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்.."