இறைவனுக்கே தெரிந்து இருக்கிறது..
நீ பிறக்கும் போதே அழகாக இருந்ததின்
காரணமாக தான் படைத்தான்
அந்த வலது ஓரத்து மச்சம் உன் கன்னத்தில்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னுடைய பதிலுக்கு காத்திருந்து நான்
என்ன கேள்வி கேட்டேன் என்றே மறந்து போனேன்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எனக்கு போட்டியாக எனக்கே தெரியாமால்
என் உதடும் , கன்னமும் , என் நெற்றி பொட்டும்
வரிசையில் காத்து இருக்கிறது உன் முத்ததிற்காக...!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அந்த ரோஜாபூக்கு கூட தெரிந்து இருக்கிறது..
என்னவள் இல்லை என்றால் வாடுகிறது என்னை போல..
Subscribe to:
Post Comments (Atom)
5 பின்னூட்டங்கள்..!:
கவிதைகள் சூப்பர்.
ரொம்ப நல்லா இருக்கு.. தொடந்து எழுதுங்க..
தொடந்து எழுதுங்க..
www.tamilsangami.blogspot.com
தொடந்து எழுதுங்க..
www.tamilsangami.blogspot.com
தொடந்து எழுதுங்க..
www.tamilsangami.blogspot.com
தொடந்து எழுதுங்க..
www.tamilsangami.blogspot.com