பூமாலையே..! தோள் சேர வா..!

Filed under: by: மஹாராஜா



சில பூக்கள் அவள் மேல் விழுந்தன..
சில பூக்கள் என் மேல் விழுந்தன....
ஒரு சிறு வித்தியாசம் தான்....

நான் கல்லறையில்...
அவள் மணவறையில்....

1 பின்னூட்டங்கள்..!:

On June 12, 2008 at 7:48 PM , siva said...

my dear friend maha this kavithai very nice.........