இன்று என்று இல்லை...
என்றாவது ஒரு நாள் அவள் வருவாள்...
என்னிடம் பேசுவாள்...!
என் காதலை பற்றி பேசுவாள்..!
எனக்கு கட்டி பிடித்து முத்தம் தருவாள்..!
ஆனால் அதை எல்லாம் கான
நான் இருக்க மாட்டேன்..
என் ஆத்மா இருக்கும்..!
உன்னோடு வாழ இந்த உடல் தான் கொடுத்து வைக்க வில்லை..
இதோ இன்று என் ஆத்மாவை விட்டு செல்கிறேன்,
பிடித்து இருந்தால் சொல்..!
மீண்டும் நான் பிறக்கிறேன்... உனக்காக..!
நம் காதலுக்காக..! உன் காதலனாய்..!
Subscribe to:
Post Comments (Atom)
3 பின்னூட்டங்கள்..!:
சந்தித்த போது சிந்தித்த துளிகள்
சிதறிய முத்துகள் போல்
சிந்திய வரிகள் உங்கள்
கவிதைகள் அருமை
வாழ்த்துக்கள்
இருமனம் ஒன்றாகிய ஒருமனம்
ஆகிய போது உட்கொள்ளும்
ஆத்மா தான் அத்வைதக்காதல்
ஒவ்வொரு கவிதைகளும்
ஆற்பறிக்கும் வரிகள்
வாழ்க நீங்க வளர்க கவிதை.
அன்புடன்
தோழி
ராகினி
தோழி..ராகினி.. அவர்களே..
உங்கள் கருத்துக்கும்.. அன்புக்கும் மிக்க நன்றி..
நீரும் பல வெற்றிகள் குவித்து வாழ்வில் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்..