அன்று நீ ஏன் அழுதாய் ..? அழாமல் சென்று இருந்தால்
இன்று நான் நிம்மதியாக இருந்து இருப்பேன்..
நிகழ்வுகள் அனைத்தும் உன்னையே நினைவு படுத்துகின்றன..
அதுவும் ஒரு விதத்தில் நன்மையே எனக்கு..! ஆம்..
இன்று நான் ஒரு காதல் நாடோடியாய் இருக்கிறேனே.!..
உன்நினைவுகள் என்றும் நிலைப்பதில்லை..
நிறுவப்படுகின்றன.. என் காதல் டைரியில்..
தினமும் இரவுகளில் பருகபடுகின்றன..!
நம் காதல்கள்..! உன் நினைவுகளால்..!
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்..!:
Unga kavithai elame romba nala iruku....