தொடரும் கவித்துவமான தவறுகள்

Filed under: , , , , by: மஹாராஜா







தேடலின் தொடக்கம் , முடிந்த ஒன்றை
முழுமுயற்சியாய் தேடுகிறேன். அதோ ஒரு நீல
நிற ஆன்மாவை நோக்கி நடந்து செல்கையில்
எனக்கே தெரியாமல் முடிகிறது எனது
பயணம்.. எங்கே நான்?



**** **** **** *****



சூரியனை விழுங்கி , சந்திரன் தன்னை வெளிக்கொணரும்
ஒரு மாலை நேரம் அவளுடைய நினைவை தாங்க
முடியாமல் ஒரு சிறிய காணிக்கையாய் எனது
சிவப்புகளை பூமிக்கு சமர்பித்து விடைபெறுகிறேன்...


**** **** **** ****




பிரிதலின் உச்சத்தில் நீ விலகையில்
நான் உன்னைதொடர்ந்து நான் பயணித்த
எனது தேடல் பயணம் இன்றும் தொடர்கிறது
முடிவில்லா கடற்கரையாய்........


**** ***** ***** *****

1 பின்னூட்டங்கள்..!:

On September 1, 2010 at 3:35 PM , மஹாராஜா said...

Well Friends...
I am Expecting Ur comments...