பிறந்த நாள்.. கவிதை

Filed under: , , by: மஹாராஜா


எனது தேசிய தினம் கூட மறந்துவிடுகிறது..
இத தேவதையின் பிறந்த நாளுக்காக..!.

நான் அனுப்பும் பிறந்த நாள்
பரிசுகளைசேகரிக்க வேண்டுமானாலும் பரவாயில்லை..
சேதபடுத்திவிடாதே.....

அது என்னவோ தெரியவில்லை..
உன்னுடைய பிறந்தநாள் மட்டும் ஒரு
திருவிழாவாக தெரிகிறதே எனக்கு...

இன்றாவது உனது காதலை சொல்ல மாட்டாயா..?
என எதிர்பார்த்து.. உனதுபிறந்த நாளை வரவேற்கிறேன்..
ஒவ்வொரு வருடமும்...எனக்கு தெரியும்..
சென்ற வருடம் போல்தான் இந்த வருடமும்
என்று.. இருந்தும் வாழ்த்துகிறேன்..உன்னை..
இன்றாவது எனது வாழ்த்தை ஏற்றுகொல்கிறாய்
என்ற சந்தோஷத்தில்...

1 பின்னூட்டங்கள்..!:

On October 26, 2010 at 7:31 PM , ravi said...

NICE YA...KEEP IT UP...