சொல்ல வந்த காதல்.!

Filed under: , , by: மஹாராஜா

*
எத்தனை முறை உன்னிடம்
என் காதலை சொல்லி இருக்கேன் தெரியுமா..?
உனக்கு தெரியாது......
உன் நிழலிடம் கேட்டுப்பார்..

*

உன் முகத்தை பார்த்து சொல்ல தைரியம்
இல்லாத நான் எனது காதலை
எத்தனை முறை பாதியிலேயே
கொட்டிவிட்டு சென்று இருக்கேன்
தெரியுமா உனக்கு.?

*

எனது வீட்டு ரச கண்ணாடி
என்னை காதலிக்கிறதாம்
உன்னிடம் நான் காதலை
சொல்லுவதற்கு முன் ஒத்திசை
நடத்தியதின் பரிகாரம்..

*

எனக்கு தெரியும் சொல்லிய காதலை
விட சொல்லாத காதலே சிறந்தது என்று..
உன்னிடம் சொல்லிவிட்டு நான்
காதல் அவஸ்தை படுவதை விட
சொல்லாமலே போய்விடுகிறேன்..

*

மீண்டும் ஒரு ஜென்மம் ஒன்று இருந்தால்
தயவு செய்து எனது காதலியாக இருந்து விடாதே.
பாவம் நான்...காதல்...சாதல்....

*

6 பின்னூட்டங்கள்..!:

On September 7, 2008 at 11:00 PM , Anonymous said...

//எனக்கு தெரியும் சொல்லிய காதலை
விட சொல்லாத காதலே சிறந்தது என்று..
உன்னிடம் சொல்லிவிட்டு நான்
காதல் அவஸ்தை படுவதை விட
சொல்லாமலே போய்விடுகிறேன்..//

Appadiya thala? Neenga sonna saridhaan. Nalla iruku pa. Kavidhai ellam. Vaazthukkal :)

 
On September 8, 2008 at 6:46 PM , Unknown said...

Naan dhaan first??

 
On September 8, 2008 at 6:46 PM , Unknown said...

//உன் முகத்தை பார்த்து சொல்ல தைரியம்
இல்லாத நான் எனது காதலை
எத்தனை முறை பாதியிலேயே
கொட்டிவிட்டு சென்று இருக்கேன்
தெரியுமா உனக்கு.?//

நல்லாருக்கே..!! :))

 
On September 8, 2008 at 6:47 PM , Unknown said...

//எனது வீட்டு ரச கண்ணாடி
என்னை காதலிக்கிறதாம்
உன்னிடம் நான் காதலை
சொல்லுவதற்கு முன் ஒத்திசை
நடத்தியதின் பரிகாரம்..//

அப்ப நிச்சயம் அவங்களும் ஒத்துப்பாங்க அண்ணா..!! :))

 
On September 8, 2008 at 6:48 PM , Unknown said...

//மீண்டும் ஒரு ஜென்மம் ஒன்று இருந்தால்
தயவு செய்து எனது காதலியாக இருந்து விடாதே.
பாவம் நான்...காதல்...சாதல்...//

:((

 
On September 8, 2008 at 6:49 PM , Unknown said...

ஏன் அண்ணா என் ப்ளாக் பக்கமெலாம் வரமாட்டீங்களா?? :((