நேற்று வரை நான் உன்னை
தேடி தான் அலைந்தேன்..
கடைசியில் தான் தெரிந்து..
என்னுடைய தேடல் உன்னை பற்றி அல்ல..
என் இதயத்தை தேடி....
--
தேடல் என்ற வார்த்தையே
எனக்கு தேவாரமாக
போய்விட்டது உன்னால்...
--
அன்று உனக்காக தேடி கிடைக்காமல்
போன வண்ணத்துபூச்சி.,
தும்பி எல்லாம் இன்று
என் கையில்... ஆனால் நீ எங்கே..?
--
நான் தேடல் மட்டும் தான்
வாழ்க்கை என நினைத்து
இன்று என் வாழ்க்கையை
தொலைத்து விட்டு நிற்கிறேனடி..!
--
Subscribe to:
Post Comments (Atom)
3 பின்னூட்டங்கள்..!:
:)
thedi thedi thedi thedi theinthene nu Madhavan maathiri paadittu irukeengala?? ;)))
அட,. எப்படிங்கனா... இது மாதிரி எல்லாம் யோசிகிறீங்க..?
போங்கனா.. உங்களுக்கு ரொம்ப தான் குசும்பு..
கருத்துக்கு மிக்க நன்றிகனாவ்....
அடிக்கடி வந்து போங்க..