-
அதெப்படி... நீ மட்டும் அடிக்காமல்,
குத்தாமல் எனது இதயத்தை
காயமாக்கி செல்கிறாய்..?
`````````````````````````````````
சிறு குழந்தைக்கு காலில் வரும்
காயத்தை போல எனக்கும் வருகிறது
காதலில் காயம்...
`````````````````````````````````
நீ முத்தமிட்டு சென்ற இடம்
இன்னும் அழியாத
சுவடாய் என் மனதில்...
`````````````````````````````````
எனது நெஞ்சில் நீ முகம் புதைத்து
அழும் நேரத்தில் காயத்திற்கு
சிறு மருந்து கிடைக்கிறது..
`````````````````````````````````
முதல் நாள் காதல் சொல்ல வந்த நான்
தடுமாறி விழுந்த காயம் தான் நம் காதலின்
முதல் சுவடு...
`````````````````````````````````
Subscribe to:
Post Comments (Atom)
4 பின்னூட்டங்கள்..!:
:)
அருமையான கவிதைகள் மஹாரஜா....எதிர்பார்த்திருக்கிறோம் இனிய பதிவுகளுக்கு..
வாங்க ராகவன்...
நல்லா இருக்கீங்களா..?
உங்கள போலவங்க வந்து சொன்னாதான் கொஞ்சம் மூளைய நல்லா
சொறிஞ்சு எழுத முடியும்..
அடிக்கடி வந்து போங்க.. பிரதர்.
//மஹாரஜா....எதிர்பார்த்திருக்கிறோம் இனிய பதிவுகளுக்கு..//
அப்ப.. இந்த பதிவு..? [:(]