*
சொல்லுவதற்க்காக நான் சென்ற
ஒவ்வொரு நாட்களும்
நீ என்னை கொல்லுவதற்காக (உன் பார்வையால்)
வந்தாய் என்பது ஏன் எனக்கு அப்போது
தெரியாமல் போய்விட்டது..?
*
பல நாட்களுக்கு பிறகு நமது
காதல் கடிதத்தை படிக்கும் போது
சிறு காயம் ஏற்படுத்திவிட்டது..ஒன்றும் இல்லை..
மனதின் வலியில் கொதித்து கொண்டு இருந்த
கண்ணீர் துளி ஒன்று கரம் தொட்டு
சிரித்துவிட்டு சென்றது..
*
இருமுறை காதல் கொள்ளும்
தோழமைகளே.. உங்களுக்கு
மட்டும் எப்படி முடிகிறது..?
கடவுள் இரு மனசையாய்
கொடுத்துள்ளான்..?
*
வரம் ஒன்று கேட்க வேண்டும் என்றால்
இரவு நேரத்தில் மட்டும் எனது உயிரை
எடுத்துகொண்டு பகலில் கொடுத்துவிடு
இறைவனே.? இனியும் வேண்டாம்
எனது செத்து பிழைக்கும் விளையாட்டு
இரவில்..
*
திமிர் பிடித்த காதல்
Filed under:
அனுபவம்,
கவிதைகள் எனப்படும்,
காதல் கவிதை,
காதல் தோல்வி,
பிரிவு
by:
மஹாராஜா
Subscribe to:
Post Comments (Atom)
3 பின்னூட்டங்கள்..!:
கொள்வதற்காக shoud be கொல்வதற்காக?
kaatahl enraale thimirthane
வலிகளை பிரதிபலிக்கும் வரிகள்.....:((