காதலே வேண்டாம் என்று சொன்ன உன்னால்...
காதலித்துத்தான் பார் என்றேன்...! காதலித்தோம்..!
எதோ ஒரு சூழ்நிலையால்...
பிரிவோம் என்றோம்..! பிரிந்தோம்..!
பிரிவிற்குப் பின்னான நம் முதல் சந்திப்பில்
எந்தக் காரணமும் சொல்லாமல்
இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி
தழுவி முகம் புதைத்து அழும் போது
நீ வடித்தக் கண்ணீரில்..!
எனக்கு அங்கேயே செத்துவிடவேண்டும் என்று தோன்றியது..!
இனியும் வேண்டாம் அன்பே..ஒரு பிரிவினை,,!
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்..!: