கேள்வி-பதில்..!

Filed under: , by: மஹாராஜா


என்னிடம் இருந்து எளிதாய் விடைகளை பெற்று விடும் நீ
என் கேள்விகளை ஏறடுத்தும் பார்ப்பதில்லை..
ஒ..! அன்பே..இப்போதுதான் புரிகிறது...
ஒரு வேலை பிற்காலத்தில் நிறைய பேசுவதற்கு
இப்போதே சேமிக்க தொடங்கி விட்டாயா?...!

வேண்டாம் அன்பே....நீ பேச வேண்டாம்...
உன் ஒரு நொடி பார்வையே போதும்..
நான் உயிர் வாழ..! நம் காதல் வாழ..!

0 பின்னூட்டங்கள்..!: